sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பி.டி.ஓ.,க்கள் பொறுப்பேற்பு

/

பி.டி.ஓ.,க்கள் பொறுப்பேற்பு

பி.டி.ஓ.,க்கள் பொறுப்பேற்பு

பி.டி.ஓ.,க்கள் பொறுப்பேற்பு


ADDED : மார் 05, 2024 07:36 AM

Google News

ADDED : மார் 05, 2024 07:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் பி.டி.ஓ.,க்கள் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.

லோக்சபா தேர்தலையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் பணிபுரியும் பி.டி.ஓ.,க்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அதன்படி, ரிஷிவந்தியத்தில் பி.டி.ஓ.,க்களாக பணிபுரிந்த ரங்கராஜன் கள்ளக்குறிச்சிக்கும், சவரிராஜன் கலெக்டர் அலுவலகத்தில் தணிக்கை பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

இவர்களுக்கு பதிலாக கள்ளக்குறிச்சியில் பணிபுரிந்த சந்திரசேகரன் ரிஷிவந்தியம் வட்டார ஊராட்சி பி.டி.ஓ., வாகவும், திருக்கோவிலுாரில் பணிபுரிந்த நடராஜன் கிராம ஊராட்சி பி.டி.ஓ., வாகவும் நியமிக்கப்பட்டு, நேற்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.






      Dinamalar
      Follow us