/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
எஸ்.பி., அலுவலகத்தில் மக்கள் குறைகேட்பு கூட்டம்
/
எஸ்.பி., அலுவலகத்தில் மக்கள் குறைகேட்பு கூட்டம்
ADDED : டிச 20, 2024 05:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி எஸ்.பி., அலுவலகத்தில் மாவட்ட காவல் துறை சார்பில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது.
எஸ்.பி., ரஜத் சதுர்வேதி தலைமை தாங்கி மனுக்களைப் பெற்றார். கூட்டத்தில், 51 மனுக்கள் பெறப்பட்டது. மனுக்கள் மீது உரிய முறையில் விசாரணை செய்து உடனடி தீர்வு காண காவல் நிலைய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
ஏடி.எஸ்.பி., மணிகண்டன், டி.எஸ்.பி., குகன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சக்தி மற்றும் காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.