sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சங்கராபுரம் பகுதியில் மழை 500 ஏக்கர் நெற்பயிர் சேதம்

/

சங்கராபுரம் பகுதியில் மழை 500 ஏக்கர் நெற்பயிர் சேதம்

சங்கராபுரம் பகுதியில் மழை 500 ஏக்கர் நெற்பயிர் சேதம்

சங்கராபுரம் பகுதியில் மழை 500 ஏக்கர் நெற்பயிர் சேதம்


ADDED : மே 19, 2025 11:37 PM

Google News

ADDED : மே 19, 2025 11:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம் சங்கராபுரம் பகுதியில் பெய்து வரும் கன மழையால் 500 எக்கர் நெற்பயிர்கள் நீரில் முழ்கி சேதமடைந்தன.

சங்கராபுரம் பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.

இதனால் சங்கராபுரம் அடுத்த தியாகராஜபுரம், பூட்டை, அரசம்பட்டு, பாலப்பட்டு உள்ளிட்ட பல கிராமங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த 500 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் முழ்கி சேதடைந்தன.

நீரில் மூழ்கிய நெற்பயிர் களை வேளாண் அதிகாரி கள் ஆய்வு செய்து பாதிக்கப்பட்டட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us