sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ஏமப்பேர் கிராமத்தில் நிவாரண உதவி வழங்கல்

/

ஏமப்பேர் கிராமத்தில் நிவாரண உதவி வழங்கல்

ஏமப்பேர் கிராமத்தில் நிவாரண உதவி வழங்கல்

ஏமப்பேர் கிராமத்தில் நிவாரண உதவி வழங்கல்


ADDED : டிச 09, 2024 10:16 PM

Google News

ADDED : டிச 09, 2024 10:16 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்; புயல் காரணமாக பாதிக்கப்பட்ட ஏமப்பேர், அருமலை பகுதி மக்களுக்கு அரசின் நிவாரண தொகை மற்றும் உதவி பொருட்களை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

பெஞ்சல் புயல் காரணமாக தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் அணைக்கரை உடைப்பு ஏற்பட்டு, வெள்ளம் ஊருக்குள் புகுந்ததால், ஏமப்பேர், அருமலை உள்ளிட்ட பல கிராமங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டது.

இவர்களுக்கு அரசின் சார்பில் வழங்கப்படும் 2000 ரூபாய், 5 கிலோ அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட நிவாரண பொருட்களை அமைச்சர் பொன்முடி வழங்கினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி., கவுதம சிகாமணி, மாவட்ட ஊராட்சி சேர்மன் ஜெயச்சந்திரன், மாவட்ட கவுன்சிலர் ராஜிவ்காந்தி, நிர்வாகி சேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us