தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ ஆற்று மணல் திருடியவர் கைது

ஆற்று மணல் திருடியவர் கைது

ஆற்று மணல் திருடியவர் கைது


ADDED : டிச 04, 2024 10:29 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 04, 2024 10:29 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி; திருநாவலுார் அருகே ஆற்று மண் திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.

திருநாவலுார் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கிழக்கு மருதுாரில் உள்ள கெடிலம் ஆற்றில், தொப்பையாங்குப்பம் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் மகன் சந்திரகாச பாண்டியன்,44; என்பவர் அரசு அனுமதியின்றி ஆற்று மணலை திருடியது தெரிந்தது.

இதையடுத்து, சந்திரகாச பாண்டியனை கைது செய்து, ஆற்று மணலுடன் இருந்த மாட்டு வண்டியை திருநாவலுார் போலீசார் பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us