sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ஆற்று மணல் திருடியவர் கைது

/

ஆற்று மணல் திருடியவர் கைது

ஆற்று மணல் திருடியவர் கைது

ஆற்று மணல் திருடியவர் கைது


ADDED : டிச 04, 2024 10:29 PM

Google News

ADDED : டிச 04, 2024 10:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி; திருநாவலுார் அருகே ஆற்று மண் திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.

திருநாவலுார் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கிழக்கு மருதுாரில் உள்ள கெடிலம் ஆற்றில், தொப்பையாங்குப்பம் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் மகன் சந்திரகாச பாண்டியன்,44; என்பவர் அரசு அனுமதியின்றி ஆற்று மணலை திருடியது தெரிந்தது.

இதையடுத்து, சந்திரகாச பாண்டியனை கைது செய்து, ஆற்று மணலுடன் இருந்த மாட்டு வண்டியை திருநாவலுார் போலீசார் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us