sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பாத்திர வியாபாரியிடம் வழிப்பறி: மர்ம நபர்கள் துணிகரம்

/

பாத்திர வியாபாரியிடம் வழிப்பறி: மர்ம நபர்கள் துணிகரம்

பாத்திர வியாபாரியிடம் வழிப்பறி: மர்ம நபர்கள் துணிகரம்

பாத்திர வியாபாரியிடம் வழிப்பறி: மர்ம நபர்கள் துணிகரம்


ADDED : டிச 09, 2024 11:53 PM

Google News

ADDED : டிச 09, 2024 11:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னசேலம்; சின்னசேலம் அருகே பாத்திர வியாபாரியிடம் மொபைல்போன் மற்றும் பணத்தை வழிப்பறி செய்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பெரம்பலுார் மாவட்டம், வேப்பந்தட்டை அடுத்த கைகளத்துாரைச் சேர்ந்தவர் தங்கராஜ், 43; இவர் டாட்டா ஏஸ் வாகனத்தில் பாத்திரம் வியாபாரம் செய்து வருகிறார். இவர், கடந்த 8ம் தேதி சின்னசேலம் அடுத்த மேல்நாரியப்பனுார் சென்றவர் இரவு 9:00 மணி அளவில் கைகளத்துார் திரும்பினார்.

வி.கூட்ரோடு அருகே வந்தபோது, பின்னால் பைக்கில் வந்த 2 பேர், தங்கராஜை வழிமறித்து அவர் வைத்திருந்த மொபைல்போன் மற்றும் 15 ஆயிரம் ரூபாயை வழிப்பறி செய்து தப்பினர்.

தங்கராஜ் அளித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்கள் இருவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us