sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பூட்டிய வீட்டை உடைத்து ரூ.27 லட்சம் நகை, பணம் கொள்ளை: கள்ளக்குறிச்சி அருகே துணிகரம்

/

பூட்டிய வீட்டை உடைத்து ரூ.27 லட்சம் நகை, பணம் கொள்ளை: கள்ளக்குறிச்சி அருகே துணிகரம்

பூட்டிய வீட்டை உடைத்து ரூ.27 லட்சம் நகை, பணம் கொள்ளை: கள்ளக்குறிச்சி அருகே துணிகரம்

பூட்டிய வீட்டை உடைத்து ரூ.27 லட்சம் நகை, பணம் கொள்ளை: கள்ளக்குறிச்சி அருகே துணிகரம்


ADDED : அக் 28, 2025 06:19 AM

Google News

ADDED : அக் 28, 2025 06:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரிஷிவந்தியம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அடுத்த கீழத்தேனுாரை சேர்ந்தவர் சவுகத்அலி, 50; இவர், தனது வீட்டின் அருகே மோட்டார் ரீவைண்டிங் கடை நடத்தி வருகிறார். கடந்த 25ம் தேதி சவுகத்அலியும், இவரது மனைவி சும்சுனிஷா வும் வீட்டை பூட்டிவிட்டு பெங்களூரில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றனர்.

நேற்று முன்தினம் இரவு 11:30 மணிக்கு, சவுகத்அலியின் வீட்டின் முன்பக்க கதவு திறந்த கிடப்பதாக சகோதரர் சலீம், அண்ணன் சவுகத் அலிக்கு தகவல் தெரிவித்தார். சலீம் வீட்டிற்கு வந்து பார்த்த போது, பீரோவிலிருந்த 30 சவரன் நகைகள், ரூ. 3 லட்சம் பணம் கொள்ளைபோனதுதெரிந்தது. இதன் மதிப்பு ரூ. 27 லட்சம்.

தகவலறிந்த திருக்கோவிலுார் டி.எஸ்.பி., பார்த்தீபன், இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், ரிஷிவந்தியம் சப் இன்ஸ்பெக்டர் நந்தகோபால் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர்.

ரிஷிவந்தியம் போலீசார் வழக்கு பதிந்து,கொள்ளையர்களை தேடிவருகின்றனர்.






      Dinamalar
      Follow us