sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மணல் கடத்தியவர் கைது

/

மணல் கடத்தியவர் கைது

மணல் கடத்தியவர் கைது

மணல் கடத்தியவர் கைது


ADDED : செப் 29, 2024 06:37 AM

Google News

ADDED : செப் 29, 2024 06:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

சங்கராபுரம் அடுத்த தும்பை மணி ஆற்றில் மணல் கடத்தப்படுவதாக சப் இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரனுக்கு தகவல் கிடைத்தது.

உடன், அங்கு சென்று சோதனை செய்து, டிராக்டரில் மணல் கடத்திய கூடலுார் கிராமத்தைச் சேர்ந்த தீர்த்தன் மகன் செல்வமணி, 32; என்ப வரை கைது செய்து டிராக்டர் மற்றும் டிப்பரை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us