தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மணல் திருடியவர் கைது

மணல் திருடியவர் கைது

மணல் திருடியவர் கைது


ADDED : அக் 13, 2025 12:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 13, 2025 12:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி; வரஞ்சரம் அருகே மணல் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

வரஞ்சரம் சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது, கூத்தக்குடி மணிமுக்தா ஆறு வழியாக வந்த டாடா ஏஸ் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதே பகுதியைச் சேர்ந்த பழனிசாமி மகன் முனுசாமி, 26; என்பவர் மணல் திருடி செல்வது தெரியவந்தது. முனுசாமியை கைது செய்து, மணலுடன் கூடிய டாடா ஏஸ் வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us