sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சாரண மாணவர்கள் ஊர்வலம்

/

சாரண மாணவர்கள் ஊர்வலம்

சாரண மாணவர்கள் ஊர்வலம்

சாரண மாணவர்கள் ஊர்வலம்


ADDED : பிப் 23, 2024 10:16 PM

Google News

ADDED : பிப் 23, 2024 10:16 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி சாரண மாவட்டம் சார்பில், சாரண இயக்கத்தை நிறுவிய பேடன்பவுல் பிறந்த நாளையொட்டி சிந்தனை நாள் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

கள்ளக்குறிச்சி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் துவங்கிய ஊர்வலத்தை உதவி தலைமையாசிரியை வசந்தா, சாரண இயக்க மாவட்ட செயலாளர் சூசை ஆகியோர் துவக்கி வைத்தனர். ஊர்வலத்தில் பள்ளியின் சாரண, சாரணியர் இயக்க மாணவ, மாணவியர்கள் பங்கேற்று போதைப் பொருள் தடுப்பு, இயற்கையைக் காக்க மரக்கன்று நடுதல் ஆகியவற்றை வலியுறுத்தி நகரின் முக்கிய சாலை வழியாகச் சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தொடர்ந்து அரசு ஆண்கள் பள்ளியில் நடந்த நிறைவு விழாவிற்கு தலைமையாசிரியர் ராமச்சந்திரன் தலைமை தாங்கி பேசினார். திருக்கோவிலுார் சாரண இயக்க பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us