sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மகன் மாயம் தாய் புகார்

/

மகன் மாயம் தாய் புகார்

மகன் மாயம் தாய் புகார்

மகன் மாயம் தாய் புகார்


ADDED : பிப் 04, 2024 03:55 AM

Google News

ADDED : பிப் 04, 2024 03:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் பள்ளிக்குச் சென்ற சிறுவன் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

கள்ளக்குறிச்சி வாய்க்கால் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் மகன் கம்பீர்,15; அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கிறார் கம்பீர், கடந்த ஜனவரி 30ம் தேதி காலை 9 மணியளவில் பள்ளிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

அவரது தாய் சத்யா அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us