sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பெருமாள் கோவிலில் சிறப்பு அபிேஷகம்

/

பெருமாள் கோவிலில் சிறப்பு அபிேஷகம்

பெருமாள் கோவிலில் சிறப்பு அபிேஷகம்

பெருமாள் கோவிலில் சிறப்பு அபிேஷகம்


ADDED : ஜன 17, 2025 11:20 PM

Google News

ADDED : ஜன 17, 2025 11:20 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னசேலம்: கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் கூடாரவல்லி உற்சவம் நடந்தது.

சின்னசேலம் கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஆண்டாள் ரங்கநாதருடன் ஐக்கியமான கூடாரவல்லி வரலாற்றினை ஜெயக்குமார் சுவாமிகள் நடித்து காட்டினார். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

அதேபோல் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ராமர் விக்ரகத்தை ரங்கநாதராக பாவித்து, சீதாவை ஆண்டாளாக பாவித்து கூடாரவல்லி உற்சவம் நடத்தப்பட்டது. பரத் ஐயர் மற்றும் மகிளா சபா பெண்கள் மாலையை மணாளனுக்கு போடுவதைப் போல நடித்துக் காட்டினர்.






      Dinamalar
      Follow us