sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

திருக்கோவிலுார் வார்டுகளில் 27, 28 தேதிகளில் சிறப்பு கூட்டம்

/

திருக்கோவிலுார் வார்டுகளில் 27, 28 தேதிகளில் சிறப்பு கூட்டம்

திருக்கோவிலுார் வார்டுகளில் 27, 28 தேதிகளில் சிறப்பு கூட்டம்

திருக்கோவிலுார் வார்டுகளில் 27, 28 தேதிகளில் சிறப்பு கூட்டம்


ADDED : அக் 26, 2025 05:06 AM

Google News

ADDED : அக் 26, 2025 05:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளுக்கும் இரண்டு கட்டங்களாக சிறப்பு கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது.

திருக்கோவிலுார் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளிலும் வார்டு உறுப்பினர்கள் தலைமையில் நாளை 27ம் தேதி 2வது வார்டு முதல், 18வது வார்டு வரையிலும், 28ம் தேதி 1 வது வார்டு மற்றும் 19வது வார்டு முதல் 27ம் வார்டு வரையிலும், வார்டு அளவிலான சிறப்பு கூட்டங்கள் நடத்த அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதில் பொதுமக்கள் பங்கேற்று தங்கள் வார்டுகளின் அடிப்படை தேவைகளை எடுத்துரைக்கலாம். பொதுமக்கள் தெரிவிக்கும் பிரதான 3 கோரிக்கைகள் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சம்பந்தப்பட்ட வார்டுகளில் வசிக்கும் பொதுமக்கள், குடியிருப்போர் நலச் சங்க பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் தவறாது கலந்து கொண்டு பயன்பெற வேண்டும்.

இத்தகவலை நகர மன்ற தலைவர் முருகன், நகராட்சி கமிஷனர் திவ்யா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us