sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

தெருக்கூத்து கலைஞர் தற்கொலை

/

தெருக்கூத்து கலைஞர் தற்கொலை

தெருக்கூத்து கலைஞர் தற்கொலை

தெருக்கூத்து கலைஞர் தற்கொலை


ADDED : ஏப் 15, 2025 06:32 AM

Google News

ADDED : ஏப் 15, 2025 06:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரிஷிவந்தியம்; தெருக்கூத்து கலைஞர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

ரிஷிவந்தியம் அடுத்த வெங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கெங்காசலம் மகன் சின்னத்தம்பி,21; தெருக்கூத்து கலைஞர். நேற்று முன்தினம் மதியம் 1:00 மணிக்கு வீட்டில் தனியாக இருந்த சின்னதம்பி துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில், ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப் பதிந்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us