தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/துாக்கிட்டு மாணவர் தற்கொலை

துாக்கிட்டு மாணவர் தற்கொலை

துாக்கிட்டு மாணவர் தற்கொலை


ADDED : பிப் 13, 2024 06:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 13, 2024 06:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: மரவானத்தம் கிராமத்தில் பள்ளி மாணவர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சின்னசேலம் அடுத்த திருக்குன்றத்தைச் சேர்ந்தவர் கோபிநாத் மகன் பரமசிவம், 15; பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இவரது பெற்றோர் இறந்து விட்டதால், மாமா மாதேஸ்வரனுடன் வசித்து வந்தார்.

கடந்த 11ம் தேதி காலை 8:00 மணியளவில் வெளியே சென்ற பரமசிவம் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை.

இந்நிலையில், மரவானத்தம் கிராமத்தில் உள்ள கொட்டகையில் பரமசிவம் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us