sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மின்சாரம் தாக்கி மாணவர் பலி

/

மின்சாரம் தாக்கி மாணவர் பலி

மின்சாரம் தாக்கி மாணவர் பலி

மின்சாரம் தாக்கி மாணவர் பலி


ADDED : மார் 27, 2025 04:40 AM

Google News

ADDED : மார் 27, 2025 04:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தியாகதுருகம்: தியாகதுருகம் அருகே மின்சாரம் தாக்கி பொறியியல் மாணவர் உயிரிழந்தார்.

தியாகதுருகம் அடுத்த பெரியமாம்பட்டை சேர்ந்த இளவரசு மகன் நிஷாந்த், 20; சின்னசேலம் பகுதி தனியார் பொறியியல் கல்லுாரியில், மெக்கானிக்கல் பிரிவில் 2ம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று காலை 9:00 மணிக்கு வீட்டில் உள்ள மின் மோட்டார் சுவிட்ச்சை நிறுத்த முயன்ற போது மின்சாரம் தாக்கி அதே இடத்திலேயே இறந்தார்.

இது குறித்த புகாரின் படி தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us