தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மாணவி மாயம்

மாணவி மாயம்

மாணவி மாயம்


ADDED : ஜன 17, 2025 06:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 17, 2025 06:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கச்சிராயபாளையம்: கச்சிராயபாளையம் அடுத்த மட்டிகைக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னையன் மகள் சிவரஞ்சன, 17; இவர்களது பெற்றோர் வெளி மாநிலத்தில் கூலி வேலை செய்து வந்தனர். இதனால் சிவரஞ்சனி வெங்கட்டாம்பேட்டை கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி சங்கராபுரம் பகுதியில் உள்ள கல்லூரியில் நர்சிங் படித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி பகல் 1:00 மணி அளவில் வீட்டிலிருந்த சிவரஞ்சனி மாயமானார். இது குறித்த புகாரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us