sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கணித பாட தேர்ச்சியை உயர்த்த ஆசிரியர்களுடன் ஆய்வு கூட்டம்

/

கணித பாட தேர்ச்சியை உயர்த்த ஆசிரியர்களுடன் ஆய்வு கூட்டம்

கணித பாட தேர்ச்சியை உயர்த்த ஆசிரியர்களுடன் ஆய்வு கூட்டம்

கணித பாட தேர்ச்சியை உயர்த்த ஆசிரியர்களுடன் ஆய்வு கூட்டம்


ADDED : அக் 24, 2025 03:35 AM

Google News

ADDED : அக் 24, 2025 03:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொது தேர்வில் கணித பாடத்தில் தேர்ச்சி குறைந்த பள்ளி ஆசிரியர்களுக்கான ஆய்வு கூட்டம் நடந்தது.

கள்ளக்குறிச்சி அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்திற்கு சி.இ.ஓ., கார்த்திகா தலைமை தாங்கினார். சி.இ.ஓ., நேர்முக உதவியாளர் செ ந்தில்குமார் வரவேற்றார். கூட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கணித பாடத்தில் தேர்ச்சி குறைவாக எடுத்த 96 பள்ளிகளின் பட்டதாரி ஆசிரியர்கள் பங்கு பெற்றனர்.

அவர்களுக்கு தேர்ச்சி விகிதத்தை உயர்த்துவதற்கான வழிமுறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும் நடப்பு கல்வியாண்டில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் கட்டாயம் உயர்த்த ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us