sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

தாலுகா அலுவலகம் முற்றுகை

/

தாலுகா அலுவலகம் முற்றுகை

தாலுகா அலுவலகம் முற்றுகை

தாலுகா அலுவலகம் முற்றுகை


ADDED : செப் 02, 2025 10:08 PM

Google News

ADDED : செப் 02, 2025 10:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம்; சங்கராபுரத்தில் வீட்டுமனை பட்டா வழங்ககோரி தாலுகா அலுவலகம் முன்பு நரிக்குறவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சங்கராபுரம் சமத்துவபுரம் அருகே உள்ள நரிக்குறவர் காலனியில், 50க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள வசித்து வருகின்றனர். இங்கு வசிப்போர், தங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்ககோரி அரசு அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை மனு அளித்தனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் நேற்று மாலை 4:00 மணிக்கு, நரிக்குறவர் இன மக்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தாசில்தார் வைரக்கண்ணன், இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன், சப்இன்ஸ்பெக்டர் பிரதாப்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

விரைவில் வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தன்பேரில் போராட்டத்தை கைவிட்டு 4.30 மணிக்கு கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us