sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சின்னசேலத்தில் தமிழ் சான்றோர்கள் கூட்டம்

/

சின்னசேலத்தில் தமிழ் சான்றோர்கள் கூட்டம்

சின்னசேலத்தில் தமிழ் சான்றோர்கள் கூட்டம்

சின்னசேலத்தில் தமிழ் சான்றோர்கள் கூட்டம்


ADDED : பிப் 12, 2025 06:09 AM

Google News

ADDED : பிப் 12, 2025 06:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : சின்னசேலத்தில், அரிசி ஆலை அரங்கத்தில், அனைத்து தமிழ் அமைப்புகள் சார்பில், தமிழ் சான்றோர்கள் கூட்டம் நடந்தது.

அரிசி ஆலை சங்க முன்னாள் தலைவர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். கம்பன் கழக தலைவர் பாலமுருகன், கண்ணதாசன் கலை இலக்கிய பேரவை தலைவர் சத்தியநாராயணன், சின்னசேலம் தமிழ் சங்க தலைவர் கவிதைத்தம்பி, செயலாளர் அம்பேத்கர் முன்னிலை வகித்தனர்.

அனைத்து வணிகர் சங்க செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார். தமிழ் சான்றோர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. அனைத்து வணிகர் சங்க தலைவர் ரவீந்திரன், தமிழ் கவிஞர் தங்க ராசுவின் படத்தை திறந்து வைத்து பேசினார்.

நிகழ்ச்சியில் ராஜேந்திரன், குணசேகரன், முகமது ஹபீப், கிருஷ்ணா, தனவேல், நாகராஜன் மற்றும் தமிழ் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ராஜேந்திரன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us