sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கோவில் உண்டியல் திருட்டு

/

கோவில் உண்டியல் திருட்டு

கோவில் உண்டியல் திருட்டு

கோவில் உண்டியல் திருட்டு


ADDED : மார் 27, 2025 04:38 AM

Google News

ADDED : மார் 27, 2025 04:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள கோவில் உண்டியலை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மூங்கில்துறைப்பட்டு அடுத்த அருளம்பாடியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் மணிகண்டன், 33; அதே பகுதியில் உள்ள முருகன் கோவில் தர்மகத்தாவாக உள்ளார். கடந்த, 25 ஆம் தேதி இரவு 9:00 மணிக்கு கோவிலை பூட்டி விட்டு சென்றவர், நேற்று மீண்டும் திறந்த போது அங்கு இருந்த உண்டியல் காணாமல் அதிர்ச்சியடைந்தார்.

புகாரின் பேரில் மூங்கில்துறைப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us