sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

 கோவில் உண்டியல் உடைத்து திருட்டு உளுந்துார்பேட்டையில் துணிகரம்

/

 கோவில் உண்டியல் உடைத்து திருட்டு உளுந்துார்பேட்டையில் துணிகரம்

 கோவில் உண்டியல் உடைத்து திருட்டு உளுந்துார்பேட்டையில் துணிகரம்

 கோவில் உண்டியல் உடைத்து திருட்டு உளுந்துார்பேட்டையில் துணிகரம்


ADDED : நவ 23, 2025 04:38 AM

Google News

ADDED : நவ 23, 2025 04:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே கோவில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் காணிக்கை பணத்தை திருடி சென்றுள்ளனர்.

உளுந்துார்பேட்டை அடுத்த புகைப்பட்டி கிராமத்தில் இருசாயி அம்மன் கோவிலில் நேற்று முன்தினம் வழக்கம்போல் பூஜை முடிந்து மூடப்பட்டது. நேற்று காலை கோவில் கதவு பூட்டு உடைத்து திறந்து கிடந்தது.

பக்தர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, கோவிலுக்குள் இருந்த உண்டியல் உடைத்து அதிலிருந்த காணிக்கை பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளது தெரியவந்தது.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கைரேகை பதிவுகளை சேகரித்தனர்.

இது குறித்து எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us