sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

காங்., கையெழுத்து இயக்கம்

/

காங்., கையெழுத்து இயக்கம்

காங்., கையெழுத்து இயக்கம்

காங்., கையெழுத்து இயக்கம்


ADDED : அக் 05, 2025 11:09 PM

Google News

ADDED : அக் 05, 2025 11:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட காங்., சார்பில் மத்திய பா.ஜ., அரசின் ஓட்டு திருட்டை கண்டித்து கையெழுத்து இயக்க கூட்டம் நடந்தது.

சின்னசேலத்தில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ் தலைமை தாங்கினார்.

மாநில பொதுக்குழு உறுப்பினர் வீரமுத்து, வட்டார தலைவர்கள் தனபால், சஞ்சய்காந்தி, முன்னாள் மாவட்ட தலைவர்கள் தனபால், இளையராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நகர தலைவர் ஏழுமலை வரவேற்றார். நிகழ்ச்சியில் முன்னாள் மாநில தலைவர் அழகிரி பங்கேற்று கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்து பேசினார்.

கூட்டத்தில் ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., துணை தலைவர் ராஜேந்திரன், மாவட்ட தலைவர் அர்த்தனாரி, இளைஞர் காங்,, முதன்மை துணை தலைவர் அருண்பாஸ்கர் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.

இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் துரைராஜ், இளவரசன், ஒன்றிய கவுன்சிலர் சக்திவேல், வட்டார தலைவர்கள் பெரியசாமி, கிருபானந்தம், நகர தலைவர்கள் குமார், சிக்கந்தர், நகர கவுன்சிலர் தேவராஜ், மாவட்ட பொருளாளர் ஆறுமுகம், துணை தலைவர்கள் செல்வராஜ், காசிலிங்கம், இதயத்துல்லா, இளைஞர் காங்., கோபிசரண், வெங்கடேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us