sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 07, 2026 ,மார்கழி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கூலித் தொழிலாளி மாயம்

/

கூலித் தொழிலாளி மாயம்

கூலித் தொழிலாளி மாயம்

கூலித் தொழிலாளி மாயம்


ADDED : மார் 12, 2024 06:23 AM

Google News

ADDED : மார் 12, 2024 06:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி, : சின்னசேலம் அருகே காணாமல் போன சென்ட்ரிங் கூலித் தொழிலாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனுார் அடுத்த வாழையாத்துப்பட்டியைச் சேர்ந்த முத்துபாண்டி, 48; இவர், சின்னசேலம் அடுத்த பைத்தந்துார் புதுார் கிராமத்தில் தங்கி சென்ட்ரிங் வேலை செய்து வந்தார்.

கடந்த 8 ம் தேதி காலை 9:00 மணிக்கு அவர் வேலை செய்யும் உரிமையாளரிடம் சவுக்கு மரம் வாங்கப் போவதாக கூறி 10 ஆயிரம் ரூபாய் வாங்கிச் கொண்டு சென்றவர் மீண்டும் திரும்பவில்லை.

இதுகுறித்த புகாரின் பேரில், சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us