sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

விட்டிற்குள் புகுந்த நல்லப்பாம்பு பிடிபட்டது

/

விட்டிற்குள் புகுந்த நல்லப்பாம்பு பிடிபட்டது

விட்டிற்குள் புகுந்த நல்லப்பாம்பு பிடிபட்டது

விட்டிற்குள் புகுந்த நல்லப்பாம்பு பிடிபட்டது


ADDED : நவ 01, 2024 06:39 AM

Google News

ADDED : நவ 01, 2024 06:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம்: சங்கராபுரத்தில் வீட்டிற்குள் புகுந்த நல்லப்பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்து, வனப்பகுதியில் விட்டனர்.

சங்கராபுரத்தில், திருக்கோவிலுார் சாலையில வசிப்பவர் ராமசாமி. நேற்று காலை இவரது வீட்டிற்குள் 6 அடி நீளமுள்ள நல்லப்பாம்பு புகுந்தது. பாம்பை பார்த்த வீட்டிலிருந்தவர்கள் அலறி அடித்து வெளியே ஓடிவந்தனர்.

தகவலின்பேரில், நிலைய அலுவலர் ரமேஷ்குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று பாம்பை பிடித்து, வனப்பகுதிக்குள் விட்டனர்.






      Dinamalar
      Follow us