sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மது விற்ற பெண் கைது

/

மது விற்ற பெண் கைது

மது விற்ற பெண் கைது

மது விற்ற பெண் கைது


ADDED : அக் 09, 2024 05:17 AM

Google News

ADDED : அக் 09, 2024 05:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கச்சிராயபாளையம், : கரடிசித்துார் கிராமத்தில் மது பாட்டில் விற்பனை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

கச்சிராயபாளையம் சப் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு கரடிசித்துார் கிராமத்தில் ரோந்து சென்றனர்.

அப்போது அருணாசலம் மனைவி ஜோதி, 63, என்பவர் தனது பெட்டி கடையில் வைத்து, மது பாட்டில்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து, 15 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us