sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

திருக்குறள் புத்தகம் வழங்கல்

/

திருக்குறள் புத்தகம் வழங்கல்

திருக்குறள் புத்தகம் வழங்கல்

திருக்குறள் புத்தகம் வழங்கல்


ADDED : ஜன 17, 2025 06:45 AM

Google News

ADDED : ஜன 17, 2025 06:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி கருணாபுரம் புதிய காலனியில் நடந்த நிகழ்ச்சிக்கு கள்ளக்குறிச்சி தமிழ்ச்சங்க துணைதலைவர் அம்பேத்கர் தலைமை தாங்கினார். திருக்குறள் முன்னணி கழக தலைவர் பிரகாஷ், விருகாவூர் தமிழ் சங்க தலைவர் பிச்சைப்பிள்ளை, முன்னிலை வகித்தனர். ரோஜாகுழு தலைவி ரஷிதாபானு வரவேற்றார்.

நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்கு திருவள்ளுவர் தின பேச்சு, கட்டுரைப்போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினர். தொடர்ந்து பங்கேற்ற அனைவருக்கும் திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது. ரம்யா நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us