sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ரிஷிவந்தியத்தில் கஞ்சா விற்ற மூன்று பேர் கைது

/

ரிஷிவந்தியத்தில் கஞ்சா விற்ற மூன்று பேர் கைது

ரிஷிவந்தியத்தில் கஞ்சா விற்ற மூன்று பேர் கைது

ரிஷிவந்தியத்தில் கஞ்சா விற்ற மூன்று பேர் கைது


ADDED : டிச 25, 2024 10:39 PM

Google News

ADDED : டிச 25, 2024 10:39 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரிஷிவந்தியம்; ரிஷிவந்தியம் அருகே கஞ்சா விற்பனை செய்தது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரிஷிவந்தியம் அடுத்த பாவந்துார் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக, மாவட்ட தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக மொபட்டில் வந்தவரை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில், பைக்கில் வந்தவர் கீழ்பாடியை சேர்ந்த தண்டபாணி மகன் குருபால்,30; என்பதும், மொபட்டில் 250 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, குருபாலனை ரிஷிவந்தியம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

ரிஷிவந்தியம் போலீசார் குருபாலிடம் விசாரணை செய்தனர். அதில், கீழ்பாடியை சேர்ந்த ரிச்யாதவ் மகன் ஆதேஷ்,45; என்பவர் டெல்லியில் இருந்து கஞ்சா வாங்கி வந்து விற்றதும், இதில், பாவந்துாரை சேர்ந்த கலியன் மகன் ரஜினி,36; என்பவருக்கு தொடர்பு இருப்பதாகவும் குருபால் தெரிவித்தார். இதையடுத்து, குருபால், ஆதேஷ் மற்றும் ரஜினி ஆகிய 3 பேரையும் ரிஷிவந்தியம் போலீசார் கைது செய்தனர். 250 கிராம் கஞ்சா மற்றும் டி.வி.எஸ்., மொபட் பறிமுதல் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us