sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

முதியவரை கொன்ற வழக்கு : கோர்ட்டில் மூவர் சரண்

/

முதியவரை கொன்ற வழக்கு : கோர்ட்டில் மூவர் சரண்

முதியவரை கொன்ற வழக்கு : கோர்ட்டில் மூவர் சரண்

முதியவரை கொன்ற வழக்கு : கோர்ட்டில் மூவர் சரண்


ADDED : பிப் 20, 2025 12:11 AM

Google News

ADDED : பிப் 20, 2025 12:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே முதியவரை கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் மூன்று பேர் கோர்ட்டில் சரணடைந்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை தாலுகா கிளாப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவா மனைவி சத்யா. கடந்த 17ம் தேதி, அதே பகுதியைச் சேர்ந்த அருள்,45; என்பவர், சத்யாவிடம் ஸ்கூட்டி மொபட் கேட்டுள்ளார். அவர் தர மறுத்ததால் அருள் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனை, சத்யாவின் உறவினர்களான சிலம்பரசன்,40, கவியரசன், 35; செந்தில், 40; ஆகியோர் தட்டிக் கேட்டனர்.

ஆத்திரமடைந்த சிலம்பரசன், கவியரசன், செந்தில் ஆகியோர் அருளின் உறவினர் நாராயணசாமியை கத்தியால் குத்தியதியதில் அவர் அதே இடத்தில் இறந்தார். உடன் மூவரும் தலைமறைவாகினர். உளுந்துார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து 3 பேரையும் தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று உளுந்துார்பேட்டை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சிலம்பரசன், கவியரசன், செந்தில் ஆகிய மூவரும் சரணடைந்தனர்.






      Dinamalar
      Follow us