sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

டிப்பர் லாரி பறிமுதல்

/

டிப்பர் லாரி பறிமுதல்

டிப்பர் லாரி பறிமுதல்

டிப்பர் லாரி பறிமுதல்


ADDED : ஜன 06, 2025 10:29 PM

Google News

ADDED : ஜன 06, 2025 10:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி; விளம்பார் ஏரியில் அனுமதியின்றி கிராவல் மண் திருடிய டிப்பர் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கள்ளக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் விஜயராகவன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, விளம்பார் ஏரியில் நின்றிருந்த டிஎண்15 யு2109 என்ற பதிவெண் கொண்ட டிப்பர் லாரியை சோதனை செய்ததில், கிராவல் மண் இருந்தது தெரிந்தது. விசாரணையில் அரசு அனுமதியின்றி கிராவல் மண் திருடியது தெரிந்தது. உடன் டிப்பர் லாரி டிரைவர் தப்பிவிட்டார்.

கள்ளக்குறிச்சி போலீசார் டிப்பர் லாரியை பறிமுதல் செய்து, தப்பி ஓடிய தென்கீரனுாரை சேர்ந்த கருப்பன் மகன் சுரேஷ்,35; மீது வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us