sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சந்தையால் போக்குவரத்து பாதிப்பு

/

சந்தையால் போக்குவரத்து பாதிப்பு

சந்தையால் போக்குவரத்து பாதிப்பு

சந்தையால் போக்குவரத்து பாதிப்பு


ADDED : டிச 20, 2024 11:47 PM

Google News

ADDED : டிச 20, 2024 11:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியத்தில் சாலையோரம் நடந்த வார சந்தையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ரிஷிவந்தியத்தில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் வாரச்சந்தை நடைபெறும். இதில் ரிஷிவந்தியம், வெங்கலம், பாசார், முட்டியம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சந்தைக்கு வந்து பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

வாரச்சந்தைக்கென போலீஸ் ஸ்டேஷன் எதிரே தனி கட்டடம் கட்டப்பட்டுள்ளது. ஆனால், கட்டடத்தில் போதிய வசதிகள் இல்லை.

மேலும், சந்தை கட்டடத்தில் உள்பகுதியில் கடை இருந்தால் பொதுமக்கள் வர மாட்டார்கள் என கருதும் வியாபாரிகள், சாலையோரத்தில் கடை அமைத்து விற்பனை செய்கின்றனர்.

இதனால் வாகன ஓட்டிகள் சிரமமடைகின்றனர். இரவு நேரத்தில் விபத்து அபாயமும் உள்ளது.

எனவே, காய்கறி சந்தை கட்டடத்தை புதுப்பித்து தண்ணீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us