sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

திருநங்கை தற்கொலை

/

திருநங்கை தற்கொலை

திருநங்கை தற்கொலை

திருநங்கை தற்கொலை


ADDED : செப் 30, 2024 06:41 AM

Google News

ADDED : செப் 30, 2024 06:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே அரளிவிதை அரைத்து குடித்து திருநங்கை தற்கொலை செய்து கொண்டார்.

சின்னசேலம் அடுத்த காளசமுத்திரத்தைச் சேர்ந்தவர் செல்வி, 55; திருநங்கை. இவர் வீ.கூட்ரோடில் தனியாக வசித்து வந்தார். நேற்று காலை 10:30 மணியளவில் அரளிவிதை அரைத்து குடித்தார்.

உடன், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்தார். புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us