sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

 மதுபாட்டில் விற்ற இருவர் கைது

/

 மதுபாட்டில் விற்ற இருவர் கைது

 மதுபாட்டில் விற்ற இருவர் கைது

 மதுபாட்டில் விற்ற இருவர் கைது


ADDED : ஜன 01, 2026 06:51 AM

Google News

ADDED : ஜன 01, 2026 06:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கச்சிராயபாளையம்: கச்சிராயபாளையம் சப்இன்ஸ்பெக்டர் மாணிக்கம் தலைமையிலான போலீசார் நேற்று பல்ராம்பட்டு பகுதியில் ரோந்து மேற்கொண்டனர்.

அப்போது டாஸ்மாக் கடை அருகே மதுபாட்டில் விற்பனை செய்த அம்மாபேட்டை கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் மகன் செல்வகுமார், 37; மாதவச்சேரி கிராமத்தைச் சேர்ந்த சின்னையன் மகன் குணசேகரன், 43; ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இருவரிடம் இருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us