sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மதுபானம் விற்ற இருவர் கைது

/

மதுபானம் விற்ற இருவர் கைது

மதுபானம் விற்ற இருவர் கைது

மதுபானம் விற்ற இருவர் கைது


ADDED : அக் 26, 2025 11:01 PM

Google News

ADDED : அக் 26, 2025 11:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கச்சிராயபாளையம்: கச்சிராயபாளையத்தில் மது பாட்டில் விற்பனை செய்த முதியோர் இருவரை போலீசார் கைது செய்தனர்.

கச்சிராயபாளையம் சப்இன்ஸ்பெக்டர் மாணிக்கம் தலைமையிலான போலீசார் நேற்று கரடிசித்துார் மற்றும் துரூர் கிராமங்களில் ரோந்து சென்றனர். அப்போது கரடிசித்துார் கிராமத்தை சேர்ந்த கோவிந்தசாமி, 78; தனது வீட்டின் பின்புறம் மது பாட்டில்கள் மறைத்து வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது.

இதே போல் துரூர் கிராமத்தில் சின்னப்பையன் மனைவி அம்மணியம்மாள், 71; என்பவர் தனது வீட்டில் வைத்து மது பாட்டில்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இருவரிடமிருந்தும் 12 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் கோவிந்தசாமி மற்றும் அம்மணியம்மாள் ஆகியோரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us