sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மதுபாட்டில் விற்ற இரண்டு பேர் கைது

/

மதுபாட்டில் விற்ற இரண்டு பேர் கைது

மதுபாட்டில் விற்ற இரண்டு பேர் கைது

மதுபாட்டில் விற்ற இரண்டு பேர் கைது


ADDED : ஜன 12, 2025 10:46 PM

Google News

ADDED : ஜன 12, 2025 10:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னசேலம்; சின்னசேலம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ராமர் தலைமையிலான போலீசார் நேற்று அம்மையகரம், தென்பொன்பரப்பி உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அம்மையகரம் கிராமத்தைச் சேர்ந்த சாதிக் பாஷா, 57; என்பவர் அவரது வீட்டின் அருகே மது பாட்டில்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.

இதேபோல் தென்பொன்பரப்பி, வடக்கு காட்டு கொட்டாய் பகுதியைச் சேர்ந்த சுப்ரமணி, 45; , என்பவரும் மது பாட்டில்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடமிருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்த சின்னசேலம் போலீசார் இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us