sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ஐ.ஜே.கே., பிரமுகர் மீது தாக்குதல் வி.சி., நிர்வாகிகள் 2 பேர் கைது

/

ஐ.ஜே.கே., பிரமுகர் மீது தாக்குதல் வி.சி., நிர்வாகிகள் 2 பேர் கைது

ஐ.ஜே.கே., பிரமுகர் மீது தாக்குதல் வி.சி., நிர்வாகிகள் 2 பேர் கைது

ஐ.ஜே.கே., பிரமுகர் மீது தாக்குதல் வி.சி., நிர்வாகிகள் 2 பேர் கைது


ADDED : டிச 23, 2024 04:50 AM

Google News

ADDED : டிச 23, 2024 04:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரிஷிவந்தியம் : பகண்டை கூட்ரோட்டில் ஐ.ஜே.கே., பிரமுகரை தாக்கிய, வி.சி., கட்சியினர் இருவரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அடுத்த பெரியபகண்டையை சேர்ந்தவர் குப்புசாமி மகன் நடராஜன், 33; ஐ.ஜே.கே., பிரமுகர். நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில் பகண்டை கூட்ரோட்டில் நடராஜன் நின்றிருந்தார். அப்போது, அங்கு வந்த வி.சி., ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம், தனது கட்சியில் இணையுமாறு நடராஜனிடம் தெரிவித்துள்ளார்.

உடன் அங்கிருந்த வி.சி., நிர்வாகிகள் இருவர், நடராஜன் வந்தால் நமது கட்சிக்கு தான் அசிங்கம் என தெரிவித்துள்ளனர்.

இதனால் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, வி.சி., நிர்வாகிகள் ராமராஜன், முனியப்பிள்ளை ஆகிய இருவரும் நடராஜனை கல்லால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.

இது குறித்து நடராஜன் அளித்த புகாரின் பேரில், பகண்டை போலீசார் வழக்கு பதிந்து, வி.சி., நிர்வாகிகள் பெரியபகண்டையை சேர்ந்த ராமராஜன்,36; முனியப்பிள்ளை,32; இருவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us