sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ஊராட்சி தலைவர், செயலாளர் மீது துணைத் தலைவர் புகார் அளிப்பு

/

ஊராட்சி தலைவர், செயலாளர் மீது துணைத் தலைவர் புகார் அளிப்பு

ஊராட்சி தலைவர், செயலாளர் மீது துணைத் தலைவர் புகார் அளிப்பு

ஊராட்சி தலைவர், செயலாளர் மீது துணைத் தலைவர் புகார் அளிப்பு


ADDED : அக் 30, 2025 10:37 PM

Google News

ADDED : அக் 30, 2025 10:37 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: சேஷசமுத்திரம் கிராம ஊராட்சியில் ஊழல்கள் செய்து வரும் ஊராட்சி தலைவர் மற்றும் செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.

சங்கராபுரம் வட்டம், நெடுமானுார் அஞ்சல் சேஷசமுத்திரம் கிராம ஊராட்சி துணை தலைவர் நாகஜோதி மற்றும் வார்டு உறுப்பினர்கள் பிரியா, கவி, பிரீத்தா ஆகியோர் இணைந்து கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

சேஷசமுத்திரம் ஊராட்சி தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் கூட்டாக சேர்ந்த கிராம பஞ்சாயத்து கூட்டாமலும், ஊராட்சியின் வரவு செலவு கணக்குகளை காட்டாமலும் திட்டங்களின் பெயர்களில் ஊழல் செய்து வருகின்றனர். மேலும் கிணறு வெட்டாமலேயே புதிதாக கிணறு வெட்டியது போலவும், மின் மோட்டார்களை வாங்கியது போலவும் கணக்கு காட்டிவிட்டு பணத்தை எடுத்து கொள்கின்றனர். தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் போலி நபர்களின் பேரில் வேலை கொடுத்திருப்பதாக பணத்தை எடுக்கின்றனர் எனவே சேஷசமுத்திரம் ஊராட்சி தலைவர், செயலாளர் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்து வரும் அனைவரின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us