தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணிகள் துவக்கம்

 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணிகள் துவக்கம்

 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணிகள் துவக்கம்


ADDED : டிச 12, 2025 06:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 12, 2025 06:58 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூர் தமிழ்நாடு அரசு சேமிப்புக் கிடங்கில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரங்களின் முதல் நிலை சரிபார்ப்பு பணியினை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் பிரசாந்த் நேற்று துவக்கினார்.

எதிர்வரும் 2026 சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பெங்களூரு பாரத் எலக்ட்ரானிக் லிட்., நிறுவன பொறியாளர்கள் மூலம் கள்ளக்குறிச்சியில் உள்ள 3,206 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 1873 கண்ட்ரோல் யூனிட்கள், 2056 விவிபேட் உள்ளிட்ட அனைத்து மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களும் சரிபார்ப்பு பணிகள் நடத்தப்படுகிறது.

ஆய்வின்போது டி.ஆர்.ஓ., ஜீவா உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us