sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பெண்ணின் படத்தை மார்பிங் செய்த மர்ம நபருக்கு வலை

/

பெண்ணின் படத்தை மார்பிங் செய்த மர்ம நபருக்கு வலை

பெண்ணின் படத்தை மார்பிங் செய்த மர்ம நபருக்கு வலை

பெண்ணின் படத்தை மார்பிங் செய்த மர்ம நபருக்கு வலை


ADDED : பிப் 06, 2024 05:46 AM

Google News

ADDED : பிப் 06, 2024 05:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை, : உளுந்துார்பேட்டையில் பெண்ணின் படத்தை மார்பிங் செய்து மொபைல் எண்ணுடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட மர்ம நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

உளுந்துார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் 35 வயது பெண். திருமணமானவர். இவரது பெயரில் இன்ஸ்டாகிராமில் போலி ஐ.டி., உருவாக்கி அவரது புகைப்படத்தை மார்பிங் செய்து மொபைல் போன் எண்ணுடன் மர்ம நபர் பதிவிட்டுள்ளார்.

இதனால் தவறான அழைப்புகள் வந்ததால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் அளித்த புகாரின் பேரில், உளுந்துார்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us