sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மனைவி புகார் கணவர் மீது வழக்கு

/

மனைவி புகார் கணவர் மீது வழக்கு

மனைவி புகார் கணவர் மீது வழக்கு

மனைவி புகார் கணவர் மீது வழக்கு


ADDED : செப் 13, 2025 09:13 AM

Google News

ADDED : செப் 13, 2025 09:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : சின்னசேலம் அடுத்த தென்செட்டியந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரதீப். இவரது மனைவி ரோகிணி, 24; கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்து. ஒரு பெண் குழந்தை உள்ளது. ரோகிணியை அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் துன்புறுத்தியதுடன், உமாமகேஸ்வரி, 29; என்ற பெண்ணை பிரதீப்பிற்கு 2வது திருமணம் செய்து வைத்தனர்.

ரோகிணி அளித்த புகாரின்பேரில், பிரதீப், மாமியார் சீதாலட்சுமி, மாமனார் பெரியசாமி, உமாமகேஸ்வரி உட்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.






      Dinamalar
      Follow us