sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மனைவி மாயம் கணவர் புகார்

/

மனைவி மாயம் கணவர் புகார்

மனைவி மாயம் கணவர் புகார்

மனைவி மாயம் கணவர் புகார்


ADDED : மார் 19, 2025 05:37 AM

Google News

ADDED : மார் 19, 2025 05:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கச்சிராயபாளையம் : கல்வராயன் மலையில் மாயமான பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

கல்வராயன் மலையில் உள்ள குறத்தி குன்றத்தை சேர்ந்தவர் ஆண்டிமகன் சத்தியராஜ், 37; இவரது மனைவி கவுதமி, 35; இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கவுதமி நேற்று முன்தினம் இரவு 9:00 மணி அளவில் வீட்டிலிருந்து வெளியே சென்றார். அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இது குறித்து சத்தியராஜ் அளித்த புகாரின் பேரில், கரியாலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us