sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மனைவி கண்டிப்பு கணவர் தற்கொலை

/

மனைவி கண்டிப்பு கணவர் தற்கொலை

மனைவி கண்டிப்பு கணவர் தற்கொலை

மனைவி கண்டிப்பு கணவர் தற்கொலை


ADDED : செப் 03, 2025 07:23 AM

Google News

ADDED : செப் 03, 2025 07:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டையில் மதுபழக்கத்தை மனைவி கண்டித்ததால், கணவர் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

உளுந்துார்பேட்டை நகராட்சி ஜூப்ளி தெருவைச் சேர்ந்தவர் கொளஞ்சி மகன் தேவா, 23; கூலி தொழிலாளி. இவரது மனைவி கீர்த்தினா, 20;இவர்களுக்கு ஒரு வயது ஆண் குழந்தை உள்ளனர். மதுபழக்கம் உடைய தேவா, நேற்று முன்தினம் வீட்டில் வைக்கப்பட்டு இருந்த பணத்தை எடுத்து மது குடித்துவிட்டு இரவு 11.30 மணிக்கு வீடு வந்தார்.

இதனை மனைவி கண்டித்ததால் மனமுடைந்த தேவா வீட்டில் சேலையால் துாக்கில் தொங்கினார். அருகில் இருந்தவர்கள் தேவாவை மீட்டு உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இது குறித்து உளுந்துார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us