sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பெண் தாக்கு: தம்பதி மீது வழக்கு

/

பெண் தாக்கு: தம்பதி மீது வழக்கு

பெண் தாக்கு: தம்பதி மீது வழக்கு

பெண் தாக்கு: தம்பதி மீது வழக்கு


ADDED : அக் 05, 2025 11:11 PM

Google News

ADDED : அக் 05, 2025 11:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம்:சங்கராபுரம் அருகே பெண்ணை தாக்கிய கணவன், மனைவி மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

ச ங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு புதுகாலனியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி யசோதா, 60; எதிர் வீட்டைச் சேர்ந்தவர் சங்கர் மனைவி கவுரி, 39; இருவருக்கும் இடையே வாசலில் தண்ணீர் தெளிப்பது தொடர் பாக அவ்வப்போது தகராறு ஏற்பட்டது. கடந்த 2ம் தேதி அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இது குறித்து அறிந்த ய சோதா மகள் உஷா, 32; பிரச்னை தொடர்பாக கவுரியிடம் கேட்டுள்ளார். அப்போது சங்கர், அவரது மனைவி கவுரி ஆகியோர் சேர்ந்து யசோதா, உஷா ஆகியோரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். புகாரின் பேரில் சங்கர், கவுரி ஆகியோர் மீது சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us