sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

 ஆட்டோவில் சென்ற பெண் தவறி விழுந்து பலி 

/

 ஆட்டோவில் சென்ற பெண் தவறி விழுந்து பலி 

 ஆட்டோவில் சென்ற பெண் தவறி விழுந்து பலி 

 ஆட்டோவில் சென்ற பெண் தவறி விழுந்து பலி 


ADDED : நவ 22, 2025 04:55 AM

Google News

ADDED : நவ 22, 2025 04:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே ஆட்டோவில் சென்ற பெண் தவறி விழுந்து இறந்தார்.

சங்கராபுரம் அடுத்த அ.பாண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி பூங்காவனம், 56; இவர் நேற்று முன்தினம் காலை 7:30 மணிக்கு விவசாய கூலி வேலைக்கு ஆட்டோவில் சென்றார்.

கிடங்கடன் பாண்டலம் அருகே சென்றபோது திடீரென ஆட்டோவில் இருந்து கீழே விழுந்தார். படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us