sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மினி வேன் மீது பைக் மோதி தொழிலாளி பலி

/

மினி வேன் மீது பைக் மோதி தொழிலாளி பலி

மினி வேன் மீது பைக் மோதி தொழிலாளி பலி

மினி வேன் மீது பைக் மோதி தொழிலாளி பலி


ADDED : அக் 29, 2025 09:12 AM

Google News

ADDED : அக் 29, 2025 09:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே நின்ற டாடா ஏஸ் வேன் மீது பைக் மோதிய விபத்தில் கூலி தொழிலாளி இறந்தார்.

உளுந்துார்பேட்டை அடுத்த அலங்கிரி கிராமத்தைச் சேர்ந்த சாமிக்கண்ணு மகன் கிருஷ்ணன், 35; கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு தனது பைக்கில் எலவனாசூர்கோட்டையில் இருந்து அலங்கரிக்கு சென்றார். இரவு 11 மணிக்கு, எலவனாசூர்கோட்டை அடுத்த பரமேஸ்வரிமங்கலம் அருகே டயர் பஞ்சராகி சாலையோரம் நின்றியிருந்த டாடா ஏஸ் மினி வேன் மீது பைக் மோதியது. இதில், பைக் ஓட்டி சென்ற கிருஷ்ணன் சம்பவ இடத்திலே இறந்தார்.

தகவல் அறிந்த போலீசார் கிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்கு பதிந்து மினி வேன் டிரைவர் கள்ளக்குறிச்சி இந்திரா நகர் சேர்ந்த குமார், 54; என்பவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us