தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ டிராக்டர் மோதி தொழிலாளி பலி

 டிராக்டர் மோதி தொழிலாளி பலி

 டிராக்டர் மோதி தொழிலாளி பலி


ADDED : டிச 09, 2025 03:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 09, 2025 03:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ரிஷிவந்தியம்: பகண்டை கூட்ரோடில் டிராக்டர் மோதி கூலித் தொழிலாளி இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பகண்டை கூட்ரோட்டைச் சேர்ந்தவர் பெருமாள், 45; கூலித் தொழிலாளி. இவர், நேற்று காலை 10:00 மணிக்கு திருக்கோவிலுார் - சங்கரா புரம் சாலையில் நடந்து சென்றார். அப்போது பின்னாள் வந்த டிராக்டர் பெருமாள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். புகாரின் பேரில் பகண்டை கூட்ரோடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us