sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

 டிராக்டர் மோதி தொழிலாளி பலி

/

 டிராக்டர் மோதி தொழிலாளி பலி

 டிராக்டர் மோதி தொழிலாளி பலி

 டிராக்டர் மோதி தொழிலாளி பலி


ADDED : டிச 09, 2025 03:45 AM

Google News

ADDED : டிச 09, 2025 03:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரிஷிவந்தியம்: பகண்டை கூட்ரோடில் டிராக்டர் மோதி கூலித் தொழிலாளி இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பகண்டை கூட்ரோட்டைச் சேர்ந்தவர் பெருமாள், 45; கூலித் தொழிலாளி. இவர், நேற்று காலை 10:00 மணிக்கு திருக்கோவிலுார் - சங்கரா புரம் சாலையில் நடந்து சென்றார். அப்போது பின்னாள் வந்த டிராக்டர் பெருமாள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். புகாரின் பேரில் பகண்டை கூட்ரோடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us