sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மணல் கடத்திய வாலிபர் கைது

/

மணல் கடத்திய வாலிபர் கைது

மணல் கடத்திய வாலிபர் கைது

மணல் கடத்திய வாலிபர் கைது


ADDED : ஜன 10, 2025 11:30 PM

Google News

ADDED : ஜன 10, 2025 11:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி மற்றும் போலீசார் நேற்று காலை ரோந்து சென்றனர். சந்தப்பேட்டை, காவேரி சந்து அருகே பைக்கில் மூட்டையுடன் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்ததில், மணல் கடத்துவது தெரிய வந்தது.

அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து மணல் கடத்திய சந்தைப்பேட்டையை சேர்ந்த செல்வராஜ் மகன் அஜித், 25; என்பவரை கைது செய்தனர்.

மேலும், அவர் மணல் கடத்த பயன்படுத்திய பைக்கை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us