sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கலெக்டருக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

/

கலெக்டருக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

கலெக்டருக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

கலெக்டருக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது


ADDED : செப் 16, 2025 12:27 AM

Google News

ADDED : செப் 16, 2025 12:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம்; கள்ளக்குறிச்சி மாவட்டம், தேவபாண்டலத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார், 30; இவருக்கு, 'கலைஞர் கனவு இல்ல வீடு' திட்டத்தில், வீடு ஒதுக்கப்பட்டு, பின், ரத்து செய்யப்பட்டது.

ஆத்திரமடைந்த சந்தோஷ்குமார், கலெக்டர் பிரசாந்த் , சங்கராபுரம் எம்.எல்.ஏ., உதயசூரியன், பி.டி.ஓ., ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்து, வீடியோவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.

பி.டி.ஓ., நாராயண சாமி புகாரின்படி, சங்கராபுரம் போலீசார் சந்தோஷ் குமாரை நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us