sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ரயில் மோதி வாலிபர் பலி

/

ரயில் மோதி வாலிபர் பலி

ரயில் மோதி வாலிபர் பலி

ரயில் மோதி வாலிபர் பலி


ADDED : ஜூலை 29, 2025 10:20 PM

Google News

ADDED : ஜூலை 29, 2025 10:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னசேலம்; மேல்நாரியப்பனுார் கிராமத்தில் ரயில என்ஜின் மோதியதில் வாலிபர் உடல் சிதறி பலியானார்.

சின்னசேலம் அடுத்த மேல்நாரியப்பனுார் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் மகன் கவின், 23; விவசாய கூலி தொழிலாளி. கவின் நேற்று முன்தினம் இரவு மேல்நாரியப்பனுார் - செல்லியம்பாளையம் கிராமம் இடையே உள்ள ரயில் பாதையை கடக்க முயன்றார்.

அப்போது, இரவு 2:00 மணிக்கு விருதாச்சலத்தில் இருந்து சேலம் நோக்கி சென்ற பெட்டிகள் இணைக்கப்படாத ரயில் எஞ்சின் கவின் மீது மோதியது. இதில், கவின் உடல் சிதறி சம்பவ இடத்திலே இறந்தார்.

தகவல் அறிந்து வந்த ரயில்வே போலீசார் கவினின் உடல் பாகங்களை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின் றனர்.






      Dinamalar
      Follow us