sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

முகம் சிதைத்து வாலிபர் கொலை

/

முகம் சிதைத்து வாலிபர் கொலை

முகம் சிதைத்து வாலிபர் கொலை

முகம் சிதைத்து வாலிபர் கொலை


ADDED : அக் 29, 2025 02:15 AM

Google News

ADDED : அக் 29, 2025 02:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை: அக். 29-: முகம் சிதைத்து வாலிபர் கொலை செய்யப்பட்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலுார் அருகே இருந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் அந்தோணி ஆரோக்கியஜோ, 20; நேற்று முன்தினம் இரவு தன் நண்பர்களுடன் வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை.

நேற்று காலை அப்பகுதியில் உள்ள மாதா கோவில் அருகே அந்தோணி ஆரோக்கியஜோ முகம் சிதைக்கப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

திருநாவலுார் போலீசார், உடலை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

திருநாவலுார் போலீசார் வழக்கு பதிவு செய்து, அந்தோணி ஆரோக்கியஜோவின் நண்பர்களிடம் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us